Monday, September 6, 2010

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற இந்திய,தமிழக அரசுகளைக் கண்டித்துஆர்ப்பாட்டம்!



தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்று கொண்டிருக்கும் ஆண்ட,ஆளுகின்ற அரசை கண்டித்து நாகை மாவட்டம் மணல்மேட்டில் நடந்த தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

0 கருத்துகள்:

Post a Comment