Thursday, November 4, 2010

உழவர்களின் தீர்ப்புக்காக!

காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும்படி வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி சார்பில் தமிழக முதலமைச்சருக்கு 5.08.10-ல் அனுப்பப்பட்ட மனுவும் அதற்கு முதலமைச்சர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலும் தமிழ்நாட்டு உழவர்களின் ’தீர்ப்புக்காக’ முன்வைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
படங்களை click மற்றும் zoom செய்து பார்க்கவும்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
------------------------------------------அய்யன் திருவள்ளுவன்