Tuesday, July 9, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு இன்று (09.07.2013) காலை 10 மணிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்கள்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களின் சிறப்புரை.

0 கருத்துகள்:

Post a Comment