Sunday, February 14, 2010

காவிரி போராட்ட வீரர் கரூர் P.R.K மறைவு

காவிரி உரிமையை மீட்க தனது இறுதி மூச்சு வரை போராடிய P.R.K என்று அன்புடன் அழைக்கப்பட்ட கரூர் குப்புசாமி அவர்கள் மறைவுக்கு தமிழக உழவர் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

காவிரி குறித்து குப்புசாமி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.காவிரி உரிமையை மீட்கும் அவரது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தமிழக உழவர் முன்னணி உறுதி ஏற்கிறது.

0 கருத்துகள்:

Post a Comment